பரிசோதனையில் வெற்றி, நம்பகத் தன்மையில் தோல்வி!

தற்போது மிகவும் பரவலாகிவிட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தயாரித்த நிறுவனத்தில் அதிகாரியாக இருந்தவர் எழுத்தாளரான சுஜாதா.

1982-ம் ஆண்டு கேரளாவில் உள்ள பரூர் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தபோது, முதலில் அந்த இயந்திரத்தைப் பயன்படுத்திச் சோதித்துப் பார்த்தார்கள்.

முதல் பரிசோதனை வெற்றி.

இருந்தாலும், இன்றுவரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத் தன்மை பற்றிய சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Comments (0)
Add Comment