தன்னம்பிக்கையும் தலைக்கணமும்…!

ஞானத்திற்கும் ஆணவத்திற்கும்
ஒரு நூலிழை தான் வித்தியாசம்;
நம்மிடம் ஏதுமில்லை
என்று நினைப்பது ஞானம்;
நம்மைத் தவிர ஏதுமில்லை
என நினைப்பது ஆணவம்.
           – கண்ணதாசன்

Comments (0)
Add Comment