ராஜீவும், எம்.ஜி.ஆரும்!
அருமை நிழல் : சென்னையில் நடந்த விழா ஒன்றில் ராஜீவ்காந்தி, சோனியாகாந்தியுடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். #மக்கள்திலகம் #எம்ஜிஆர் #ராஜீவ்காந்தி #சோனியாகாந்தி #MGR #RajivGandhi #SoniaGandhi #makkalthilagam
இளமையாக வைத்திருக்க உதவும் தங்கத் தேநீர்!
மே – 21: இன்று சர்வதேச தேநீர் தினம் காலையில் எழுந்தவுடன் முதலில் வயிற்றுக்குள் போகும் உணவு என்றால் டீ, காபி தான். பொதுவாக காபியை விடவும் டீக்குத்தான் இங்கு மவுசு அதிகம். மக்கள் புழக்கத்தில் அதிகம் உச்சரிக்கப்படுவது காபி கடைகளை விடவும் டீ கடை தான் அதிகம் பேசப்படுகிறது. மழைக்காலம், கோடை காலம் என்றாலும் ஆண்கள் அதிகம் இருக்கும் கடை என்றால் அது டீ கடையாகத்தான் இருக்கும். அலுவலக பணியாளர் என்றாலும் சரி, ஆட்டோ ஓட்டும் […]
துன்பம் மட்டும் எப்படி நிரந்தரமாக இருக்க முடியும்?
தாய் சிலேட்: எல்லாவித ஆனந்தங்களும் தற்காலிகமானதாக இருக்கும்போது தண்டனை மட்டும் எப்படி நிரந்தரமாக இருக்க முடியும்! – ஓஷோ #oshofacts #ஓஷோ
தொல் தமிழரின் நீர்ப் பாசன நுண்பார்வை!
நீரைத் தேக்கிப் பயன்படுத்தும் பாசன அறிவியலையும் அவ்வாறு பயன்படுத்துவதற்கான நிலையான அணைக்கட்டைக் கட்டும் கட்டுமான அறிவியலையும் நம் முன்னோர் நன்கு அறிந்திருந்தனர்.
ரஸ்கின் புத்தகங்கள் குழந்தைகளுக்கு ஏன் பிடிக்கின்றன?
ரஸ்கின் பாண்ட் குழந்தைகளுக்கு எளிதில் கிடைக்கும் ஓர் அமைதியான, ஆறுதலான எழுத்து முறையைக் கொண்டுள்ளார். குழந்தைகளை அவர் இழிவாகப் பேசுவதில்லை. விஷயங்களை பெரிதாக்க முயற்சிப்பதில்லை. மாறாக, ஒரு குழந்தையாக இருப்பது எப்படி இருந்தது என்பதை சரியாக நினைவில் வைத்திருப்பவர்போல எழுதுகிறார்.
பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு உதவும் தேனீக்களைப் பாதுகாப்போம்!
ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று ‘உலக தேனீ நாள்’ (World Bee Day) கொண்டாடப்படுகிறது. இதனை உலக அளிகள் நாள் என்றும் அழைக்கின்றனர். அளிகள் என்பவை பல்வேறு வகையான வண்டுகளைக் குறிக்கிறது. இந்த வண்டுகளில் ஒரு இனம் தான் தேனீ ஆகும். சுற்றுச்சூழலுக்குத் தேனீக்களின் பங்களிப்பினைப் பாராட்டுவதோடு, மகரந்தச் சேர்க்கையில் தேனீக்கள் மற்றும் அளி இனங்களின் பங்களிப்பினை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது. தேனீக்கள் மட்டுமல்லாமல், உலகில் உள்ள நூற்றுக்கணக்கான வண்டு இனங்களைக் கொண்டாட […]