திரை விமர்சனம்

ஹிட் 3 – நடிகர் கார்த்தியும் ‘இதில்’ இருக்கிறார்!

ஒரு கோடு கிழித்தால், அதனை விடப் பெரியதாகக் கோடு இட வேண்டும் என்கிற மனப்பான்மை எல்லா இடங்களிலும் உண்டு; அப்படியிருக்க, திரைத்துறை மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்? அந்த வகையில், ‘வன்முறை’ தெறிக்கிற படங்களை ‘பான் இந்தியா’ படங்களாக உயர்த்திப் பிடிக்கிற கடந்த சில ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது. அந்த ஒரு அம்சத்தினால் மட்டுமே பெரும்பாலான ரசிகர்களை ஈர்த்திட முடியும் என்ற நம்பிக்கைக்கான உதாரணங்களாக மார்கோ உள்ளிட்ட சில படங்கள் கைகாட்டப்படுகின்றன. அப்படியொரு சூழலில் தான் […]

வசீகரிக்கும் ஸ்ரீதரின் ‘யாரோ எழுதிய கவிதை’ படப் பாடல்கள்!

தான் முதன்முறையாக இயக்கிய ‘கல்யாணப்பரிசு’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ முதல் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ உட்படப் பல படங்களில் ‘முக்கோணக் காதல்’ கதையைத் திறம்படக் கையாண்டவர் ஸ்ரீதர்.

டூரிஸ்ட் பேமிலி – ரசிக்கத்தக்க ‘பீல்குட்’ படமா?

அயோத்தி, கருடன் படங்களுக்குப் பிறகு மேலே உயர்ந்து வருகிறது சசிகுமாரின் ‘கிராஃப்’. அதனால், ’மீண்டும் சுந்தரபாண்டியன், குட்டிப்புலி காலம் வந்திடுமா’ என்ற எண்ணம் திரையுலகைச் சேர்ந்தவர்களைத் தொற்றியிருக்கிறது. இந்தச் சூழலில் ’குட்நைட்’ பட தயாரிப்பு நிறுவனம், அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் சிம்ரன், யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், ஷான் ரோல்டன் உள்ளிட்ட வித்தியாசமான நடிப்பு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குழு என்று உருவாகியிருக்கிறது ‘டூரிஸ்ட் பேமிலி’. தொடக்கம் முதலே எதிர்பார்ப்பைக் கிளறிய இப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. […]

ரெட்ரோ – போலியான ‘கமர்ஷியல்’ படம்?!

தான் யார்? தனது கர்மாவின் நோக்கம் என்ன? இக்கேள்விகளுக்கு அக்காதலின் வழியே பாரிக்கு விடை தெரிந்ததா என்றும் சொல்கிறது இப்படம்.

துடரும் – வில்லன்னா ‘இப்படி’ இருக்கணும்..!

மோகன்லாலுக்கு இது 360வது படம். ஆனாலும், ‘அவ்ளோ படம் நடிச்ச பெருமை எல்லாம் எனக்கில்ல’ என்பது போலப் ‘துடரும்’ படம் முழுக்க ஒரு பாத்திரமாக வந்து போயிருக்கிறார்.

Paddington in Peru – சாகசம் வேண்டுவோருக்கான கதை!

சாகசம் என்ற வார்த்தை ஏன் எப்போதும் நம்மில் பெரும்பாலானோரை ஈர்க்கிறது? சாதாரணமாக அவற்றை நிகழ்த்த முடியாது என்ற உண்மையை உணர்ந்திருப்பதுதான். அதனால், அவற்றை நிகழ்த்துபவர்களைக் கொண்டாடுகிறோம், ஆராதிக்கிறோம், அவர்களின் ‘பாலோயர்களாக’ மாறுகிறோம். அதன் நீட்சியாக, சாகசம் நிறைந்த கதைகளை, காட்சிப் புனைவுகளை ரசிக்கும்போது நாமே அதனைச் செய்த திருப்தி கிடைக்கிறது. அது பல வேளைகளில் நம்மை பால்ய பருவத்திற்கு இழுத்துச் செல்கிறது. அந்த பின்னோக்கிய பயணம் நம்மை ‘ப்ரெஷ்’ ஆக்குகிறது; இயல்பு வாழ்வில் சிதைகிற மனத்தைத் தானாகச் […]