சோதிடம்

அறநெறியே ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படை!

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 12  ******  “அறநெறி முதற்றே அரசின் கொற்றம்”                           – புறநானூறு  55, 10. திணை :  பாடாண்திணை துறை : செவியறிவுறூஉ பாடியோர் : மதுரை மருதன் இளநாகனார் பாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்    (இம்மன்னன் குறித்துச் சங்கப்புலவர்கள் பொன்னுரை – 2 இல் குறித்துள்ளோம்.) கொற்றம் […]

தமிழரின் கட்டுமானக் கலைக்கு உதாரணமான செட்டிநாட்டு வீடுகள்!

வீடு என்கிற வசிப்பிடங்களுக்கு நாம் தரும் மதிப்பு அவரவர் பொருளாதார ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப, அவரவர் பண்பாட்டிற்கு ஏற்ப, அந்தந்த பகுதிக்கான சூழலுக்கு ஏற்ப மாறுபட்டிருக்கிறது. மன்னர்களும் ஜமீன்களும் பெரு அரண்மனையில் அமோகமாய் வாழ்ந்திருக்கிறார்கள். எளிய கிராமப்புற விவசாயிகள் கூரை வேய்ந்த சிறு வீடுகளில் மிக எளிமையாக வாழ்ந்திருக்கிறார்கள். மலை வாழ் மக்களோ அவர்கள் வாழ்விடத்தை ஒட்டியபடி அவர்களும் எளிய வாழ்வையே மேற்கொண்டிருக்கிறார்கள்.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை துவங்கி ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரை வீடுகளுடைய பொதுவான […]

உலகம் ஓர் உடற்பயிற்சிக் கூடம்!

இன்றைய நச்: இந்த உலகம் மிகப்பெரிய உடற்பயிற்சிக் கூடம் இங்கு நாம் நம்மை வலிமை உடையவர்களாக மாற்றிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம்! – விவேகானந்தர்

கார்ட்டூனிஸ்டாக விரும்பினால் என்ன பயிற்சிகள் வேண்டும்?

தமிழகத்தின் இன்று பிரபலமான கார்ட்டூனிஸ்ட்டுகளில், பாலா முக்கியமானவர். 22 வயதிலேயே முழு நேர கார்ட்டூனிஸ்டாக மாறியவர். தனது சிறுவயது தொடங்கி, வரவிருக்கும் அடுத்த புத்தகம் வரை மனம் திறக்கிறார். தமிழ் யுவர்ஸ்டோரி நடத்திய சிறப்பு நேர்காணல் இதோ. உங்களின் சிறுவயது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்? தமிழகம்தான் பூர்வீகம் என்றாலும் மூன்று தலைமுறைகளாக மும்பையில் வசித்த குடும்பம் என்னுடையது. அப்பாவுக்கு ரயில்வேயில் வேலை. நான் பிறந்து வளர்ந்தது மும்பைதான். இடையில் சில காலம் மட்டும் தாத்தா பாட்டியுடன் இங்கு […]

அறிவியலுக்கும் அழிவுக்கும் தொடர்பு உள்ளதா?

நூல் அறிமுகம்: கடந்த இரண்டு நூற்றாண்டுகளில், அறிவியல் வேகமாக வளர்ந்துள்ளது. அதே நேரத்தில், மனிதகுலம் இரண்டு உலகப் போர்களை சந்தித்துள்ளது. இச்சூழலில் அறிவியலுக்கும் அழிவுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை இந்நூல் ஆராய்கிறது. மேலும், இந்நூலுக்கு அறிமுகம் இயற்கை விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் பல செய்திகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். ****** நூல்:  பூவுலகின் கடைசிக்காலம் ஆசிரியர்: கிருஷ்ணா டாவின்சி புக்ஸ் ஃபார் சில்ரன் விலை: 100/- #BharathiPuthakalayam #Booksforchildren #krishnadavincybooks #poovulaginkadaisikalamBook #Science #sciencerelatedbooks #ThamizhBooks #அறிவியல் #கிருஷ்ணாடாவின்சி […]

ஆபரேஷன் சிந்தூர்: 9 இடங்களைக் குறிவைத்தது ஏன்?

‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவத் தாக்குதலில் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களைக் குறி வைத்து தாக்கி உள்ளது இந்தியா.