கவிதைகள்

யார் யாரையோ இணைப்பது அன்புதான்!

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 11  ****** “யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.”               – செம்புலப் பெயனீரார்.               – குறுந்தொகை பாடல் 40 பொருள்: யாய்=என் தாய்; ஞாய் = உன்னுடைய தாய்; நுந்தை […]

தலைக்கணம் இல்லாத மனிதர் ‘தாமிரா’!

எழுத்தாளரும், இயக்குநருமான தாமிரா பற்றி அவருடைய நண்பர் இயக்குநர் சீனு ராமசாமி பகிர்ந்து கொண்டவை. இயக்குனர் தாமிரா அவர்களை நான் முதன் முதலாகப் பார்த்தது 1997-ல். எழுத்தாளராக அறிமுகமானார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றியவராக அறிந்து, நெருங்கி அவருடன் நட்பிக்கத் தொடங்கினேன். நானும் இலக்கிய ஆர்வமுடையவனாக தென்பட்டதால் அவரும் என் அருகாமையை விரும்பினார். பிறகு சந்திக்கும் வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் அவருடன் பயணித்திருக்கிறேன். அவர் தொலைக்காட்சி தொடர்களுக்கு இரவு பகலாக உழைப்பதை நான் ஆச்சர்யமாக கவனித்திருக்கிறேன். எப்போதும் […]

ஜெ.கே. எனும் ஞானச் செருக்குருவம்!

மேடைதனில் நின்றால், மேனியெலாம் புல்லரிக்கும்! பேச ஆரம்பித்தால், பின் எவர் வாய் திறப்பார்? மோதும் இடிபோல, முழக்கம் செவி பிளக்கும்!

பசியும் நோயும் இல்லாமல் போகட்டும்!

மிக்க பசியும் ஓயாத நோயும் பகையும் இல்லாத நாட்டையே நல்ல நாடு என இலக்கணம் தருகிறார். இத்தகைய நிலைக்கு நேர்மையாக அற வழியில் செயற்பட்டுப் பாடுபட வேண்டும்.

பிறர் துன்பம் துடைத்தலே உண்மைச் செல்வம்!

தனக்கு வரும் இன்பத்தை விரும்பாமல் தன் சுற்றத்தார்க்கு ஏற்படும் துன்பத்தைத் துடைப்பதில் கருத்து செலுத்திச் செயலாற்றுபவன் அவர்களைத் தாங்கும் தூணாக விளங்குவான் என்கிறார் வள்ளுவர்.

காஸாவின் கண்ணீர்…!

என்ன நடக்கிறது இங்கே என் அம்மா எங்கே? சொர்க்கத்திற்கு அனுப்புகிறேன் உன்னை எனச் சொல்லி அனுப்பிய இறைவனே நீ எங்கே? என்ன ஆனது என் தொட்டில்? எங்கே என் அம்மா உறங்கிய கட்டில்? எங்கள் கூட்டைக் கலைத்த குரங்கு எது? ஏன் இப்படி உடைத்து எறிந்தது? தென்றல் தாலாட்டும் என் உறக்கத்தை ஏன் இடி இப்படிக் கலைத்தது? இது இரவா? பகலா? எனைச் சுற்றி நிற்கும் இவர்கள் தேவதைகளா? இல்லை சைத்தான்களா? ஓராண்டு முடிவதற்குள் எத்தனை முறை […]