கதம்பம்

இயற்கையைப் பாதுகாப்போம்!

படித்ததில் ரசித்தது:    மனித இனம் மிகவும் பைத்தியக்கார இனம். அவன் கண்ணுக்குத் தெரியாத கடவுளை வணங்குகிறான். கண்ணுக்குத் தெரியும் இந்த இயற்கையை அழிக்கிறான், அவன் அழிக்கும் இந்த இயற்கைதான் கடவுள் என்பதை அறியாமல்! – ஹுபர்ட் ரீவ்ஸ்

மன வலிமை இருந்தால் எதுவும் சாத்தியமே!

இன்றைய நச்:   நீ அவ்வளவு தான் என்று நிராகரிக்கும்போது, விடாமுயற்சியுடன் செய்ய வேண்டியதைச் செய்ய, மன வலிமை இருந்தால் போதும் எதுவும் சாத்தியமே! ரூஸ்வெல்ட்

அறிவுக்கும் வயதுக்கும் தொடர்பில்லை!

வாசிப்பின் ருசி: பழைமைவாதிகள் என்பவர்கள் எழுபது வயதுக்கு மேல்தான் இருக்கணும்ங்கறது இல்லே; இருபது வயசுலேயும் இருக்கலாம்! – ஜெயகாந்தன் #ஜெயகாந்தன் #writerjayakanthanthoughts #writerjayakanthan  #பழைமைவாதிகள்

ஊக்கத்துடன் கூடிய உழைப்பு உயர்வுக்கு வழி வகுக்கும்!

தாய் சிலேட்: மன உறுதி மட்டும் இருந்தால் போதாது; அந்த உறுதியைப் போலவே செயல் ஊக்கத்துடன் கூடிய உழைப்பும் சேர்ந்தால்தான் வெற்றிக்கு வழி வகுக்கும்! – ஷெல்லி

31 வது முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை!

எவரெஸ்ட் மேன் என அழைக்கப்படும் நேபாள நாட்டைச் சேர்ந்த காமி ரீட்டா 31 வது முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரிந்துள்ளார்.

பெரியவன்: ஆர்ப்பாட்டம் இல்லா நீரோட்டம்!

நிறைவான வாழ்க்கை என்பது பணம் மட்டுமல்ல, வாசிப்பு, மனிதர்களுடனான உறவு, நேர்மை என உயர்ந்துநிற்கிறார் பெரியவன். நாவலை வெளியிட்ட மறுநாளே அதன் நாயகராகிய நடராசன், இவ்வுலக வாழ்க்கையை நீத்தார் என்பது பெருந்துயரம்.