வாழ்வின் மிக உயரிய பண்பு எளிமைதான்!
இத்தாலி நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் லியொனார்டோ டா வின்சி, கட்டிடக் கலைஞர், கண்டுபிடிப்பாளர், பொறியியலாளர் மற்றும் சிற்பி போன்ற பல்துறை வித்தகராக விளங்கினார். தனது சிறப்பான ஓவியங்களின் மூலம் புகழ்பெற்றவராக அறியப்பட்டார். குறிப்பாக, மோனாலிசா மற்றும் தி லாஸ்ட் சப்பர் போன்ற உலக புகழ்பெற்ற ஓவியங்களைப் படைத்தவர். கண்டுபிடிப்புகளில் அதிக ஆர்வம் கொண்டவர். மிகச்சிறந்த கற்பனை வளம் உடையவரான டாவின்சி உடற்கூற்றியல் மற்றும் வானியல் துறைகளிலும் பங்களித்துள்ளார். தனது பன்முக ஆற்றலால் பிரபஞ்ச மனிதர் என்று […]
தமிழன் என்றால் யார்?
பெரியாருக்கும், குன்றக்குடி அடிகளாருக்கும் இடையே இறை நம்பிக்கை சார்ந்த கருத்து முரண் இருந்தாலும், அவர்களுக்கிடையே நல்ல நட்பு இருந்தது அனைவரும் பாராட்டும் விதத்தில் இருந்தது. இருவருக்குமிடையே இறை நம்பிக்கை தொடர்பாக நாகரீகமான விவாதம் நடைபெற்றுள்ளது. அவற்றில் சிலவற்றைக் காண்போம். (குன்றக்குடி அடிகளார் பெரியாருக்கு எழுதிய கடிதம்….) குன்றக்குடி டிசம்பர் 26, 1956 அன்புள்ள பெரியார் அவர்களுக்கு, திருவருள் இன்பம் யாண்டும் மலர்க! தாங்கள் 15.12.1956 இல் மதுரையில் நடந்த திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் அறிவித்திருக்கும் போராட்டச் […]
சண்டைக் கலைஞனல்ல புரூஸ்லீ!
புரூஸ்லீயை சண்டைக் கலைஞனாகவே நாம் அறிந்துள்ளோம். வெற்றியின் அறிவியலை இளம் வயதில் பயன்படுத்திய அவர் 3 ஆண்டுகளுக்குள் சாதித்துக் காட்டினார்.
துன்பத்தை விடக் கொடுமையானது!
தாய் சிலேட்: துன்பத்தை விடக் கொடுமையானது, துன்பம் வருவதற்கு முன்பே அத்துன்பத்தைப் பற்றி அஞ்சுவதே! – பாவ்லோ கொய்லோ
அநீதி தரும் அமைதிக்குப் பழகிய மனிதன்!
வாசிப்பின் ருசி: நாம் அமைதி என்று நினைத்துக் கொண்டிருப்பது ஏற்றத்தாழ்வுகளை சகித்துக் கொண்டு வாழ்வதிலுள்ள அமைதி; அநீதி தரும் அமைதிக்குப் பழகிய நமக்கு நீதி வழங்கும் அமைதி கலவரமாகவே தெரியும்! – டி.தருமராஜ் யாதும் காடே யாவரும் மிருகம் நூலிலிருந்து..
படிக்க படிக்கத் தான் அறியாமை நீங்கும்!
தாய் சிலேட்: படிக்கப் படிக்கத் தான் நம்மிடமுள்ள அறியாமையை கண்டு கொள்கிறோம்! – ஷெல்லி