கதம்பம்

உலகம் ஓர் உடற்பயிற்சிக் கூடம்!

இன்றைய நச்: இந்த உலகம் மிகப்பெரிய உடற்பயிற்சிக் கூடம் இங்கு நாம் நம்மை வலிமை உடையவர்களாக மாற்றிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம்! – விவேகானந்தர்

கார்ட்டூனிஸ்டாக விரும்பினால் என்ன பயிற்சிகள் வேண்டும்?

தமிழகத்தின் இன்று பிரபலமான கார்ட்டூனிஸ்ட்டுகளில், பாலா முக்கியமானவர். 22 வயதிலேயே முழு நேர கார்ட்டூனிஸ்டாக மாறியவர். தனது சிறுவயது தொடங்கி, வரவிருக்கும் அடுத்த புத்தகம் வரை மனம் திறக்கிறார். தமிழ் யுவர்ஸ்டோரி நடத்திய சிறப்பு நேர்காணல் இதோ. உங்களின் சிறுவயது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்? தமிழகம்தான் பூர்வீகம் என்றாலும் மூன்று தலைமுறைகளாக மும்பையில் வசித்த குடும்பம் என்னுடையது. அப்பாவுக்கு ரயில்வேயில் வேலை. நான் பிறந்து வளர்ந்தது மும்பைதான். இடையில் சில காலம் மட்டும் தாத்தா பாட்டியுடன் இங்கு […]

நம்பிக்கை நம்மை வலிமைப்படுத்தும்!

தாய் சிலேட்:  நம்பிக்கை என்பது நம் பலவீனத்தைவிட பலமடங்கு வலிமையானது; நம்பிக்கை கொள்ளுங்கள்; வெற்றி கிடைக்கும்! – டேல் கார்னகி #நம்பிக்கை #பயம் #வலிமை #வெற்றி #hope #fear #strength #victory #டேல்கார்னகி #DaleCarnegiefacts #confident

பொறுமையின் பலன் மிகப்பெரியது!

இன்றைய நச்: நான் சந்தித்த தோல்விகள், நிராகரிப்புகள் எல்லாம் என்னைத் தயார் செய்திருந்தன; பொறுமையாக இருந்தேன்; உழைத்துக் கொண்டே இருந்தேன்; பலன் கிட்டியது! – ஜாக் மா, சீன தொழிலதிபர், சிந்தனையாளர்.

குழந்தையாயிருந்த காலம் வாழ்க்கையின் பொற்காலம்!

வாழ்க்கைப் போக்கில் கற்றுக்கொள்கின்ற பன்னிரு பேருண்மைகளை மொழிபெயர்த்து முகநூலில் பதிவிட்டுள்ளார் கவிஞர் மகுடேசுவரன். அ). எவ்வளவு நெருங்கிப் பழகிய நட்பாக இருந்தாலும் காலப்போக்கில் காணாமல் போய்விடுகின்றார்கள். ஆ). இம்முழு உலகத்திலும் உங்களை விட்டுப் பிரியாமல் எப்போதும் உங்களோடு இருக்கும் உறவு நீங்கள் மட்டுமே. இ). யாரும் உங்களுடைய பேருழைப்பைப் பார்க்கமாட்டார்கள், அதன் விளைவை மட்டும்தான் பார்ப்பார்கள். ஈ). மனமுடைந்து போவதும் தோல்விகளும் வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத பகுதிகள். உ). இவ்வுலகத்தில் எங்கே தேடியலைந்தாலும் நீங்கள் வாழும் வீட்டினைப்போல் இதமாவது […]

மனதை அறிவியலின் எல்லைக்குள் கொண்டு வந்த ஃபிராய்ட்!

தத்துவவாதிகள், ஆன்மிகவாதிகள், உளவியலாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்த ‘மனம்’ என்கிற ஆழ்கடலை அறிவியல் மருத்துவத்தின் எல்லைக்குள் கொண்டுவந்த பெருமை ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த மனநல மருத்துவரான, நவீன மனநல மருத்துவத்தின் தந்தை சிக்மண்ட் பிராய்டையே (Sigmund Freud) சாரும். உள்மனம் (unconscious mind) பற்றிய கோட்பாடுகள், அடக்குதலுக்கு எதிரான பாதுகாப்பு நெறிமுறை, மனநல பாதிப்புகளைப் பாதிக்கப்பட்டவருடன் பேசியே குணப்படுத்தும் உளப்பகுப்பாய்வுச் சிகிச்சைமுறை போன்றவற்றை நிறுவியவர் அவர். பாலுணர்வு விருப்பு என்பதை மனித வாழ்வின் முதன்மையான உந்து ஆற்றல் என அழுத்தமாகப் […]