அறிவியலுக்கும் அழிவுக்கும் தொடர்பு உள்ளதா?
நூல் அறிமுகம்: கடந்த இரண்டு நூற்றாண்டுகளில், அறிவியல் வேகமாக வளர்ந்துள்ளது. அதே நேரத்தில், மனிதகுலம் இரண்டு உலகப் போர்களை சந்தித்துள்ளது. இச்சூழலில் அறிவியலுக்கும் அழிவுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை இந்நூல் ஆராய்கிறது. மேலும், இந்நூலுக்கு அறிமுகம் இயற்கை விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் பல செய்திகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். ****** நூல்: பூவுலகின் கடைசிக்காலம் ஆசிரியர்: கிருஷ்ணா டாவின்சி புக்ஸ் ஃபார் சில்ரன் விலை: 100/- #BharathiPuthakalayam #Booksforchildren #krishnadavincybooks #poovulaginkadaisikalamBook #Science #sciencerelatedbooks #ThamizhBooks #அறிவியல் #கிருஷ்ணாடாவின்சி […]
பாவலர் சகோதரர்களின் இளமைக் காலம்!
அருமை நிழல் : தமிழ் சினிமாவுக்குள் வருவதற்கு முன்பே இசைஞானி இளையராஜாவும், அவரது சகோதரர்களும் பொது நிகழ்ச்சிகளிலும், மேடைக் கச்சேரிகளிலும் பாடல்களைப் பாடி இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். அப்படி இளையராஜா சகோதரர்களின் இசைக்குழுவில் இணைந்தவர்கள் தான் பின்னாளில் மிகப் பிரபலமான பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன் உள்ளிட்டோர். அப்படியான இளையராஜாவின் இளமைக்கால நாட்களில் நிகழ்ந்த சந்திப்பு ஒன்றில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் பாடகர் மலேசியா வாசுதேவன், இசைஞானியின் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர், இசைஞானி இளையராஜாவுடன் அவரது தம்பி கங்கை […]
மழை வருது…!
‘மழை வருது’ கதையின் ஆசிரியர் பிரதீபா சந்திரமோகன் ஒரு M.E பட்டதாரி. சென்னையில் வசிக்கும் இவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர்.
எந்த மாசும் ஏறாத குழந்தையின் சிரிப்பு!
வாசிப்பின் ருசி: நாம் இந்த வாழ்வில் சிரிக்கத்தான் விரும்புகிறோம்; சிறுவனாய் சர்க்கஸ் கோமாளியைப் பார்த்து நான் சிரித்த சிரிப்பை இனி என் ஆயுளில் சிரிக்க வாய்ப்பில்லை; அவ்வளவு களங்கமற்ற, உலகத்தின் எந்த மாசும் மனதில் ஏறாத குழந்தைமையின் சிரிப்பு அது! – கவிஞர் சாம்ராஜ் எழுதிய ‘வைகையாற்றுப்படை’ நூலிலிருந்து. #கவிஞர் சாம்ராஜ் #வைகையாற்றுப்படை நூல் #குழந்தைமை #சிரிப்பு #சிறுவன் # மாசு #கோமாளி #kavignar samraj #vaigaiyattruppadai book #kuzhanthaimai #smile #kid #dust #komali
மானுட மாமேதை கார்ல் மார்க்ஸ்!
மனித குலம் விடுதலைப் பெறக் கூர்மையான தத்துவத்தை வகுத்துக் கொடுத்த தத்துவவியலாளர் கார்ல் மார்க்ஸ். நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது என்றார் மானுட மாமேதை கார்ல் மார்க்ஸ். ஆளும் வர்க்கத்துக்கு எதிராகவும், பாட்டாளி வர்க்கத்துக்கு ஆதரவாகவும் தொடர்ந்து குரல் கொடுத்ததால் பல்வேறு நாடுகளில் இருந்து துரத்தப்பட்டவர், மாபெரும் சிந்தனையாளர் மார்க்ஸ். அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவரான கார்ல் மார்க்ஸ், அரசியல், வரலாறு, பொருளாதாரத்தில் வல்லுனர். தலைசிறந்த […]
புற்றுநோயிலிருந்து தற்காத்துக்கொள்ள முனைவோம்!
நூல் அறிமுகம்: புகுவதே தெரியாமல் உடலில் புகுந்து மனித உயிரை மாய்க்கும் மாய அரக்கன் புற்று. வயது வித்தியாசமின்றி எவருள்ளும் நுழைந்து உயிரணுக்களைத் தின்று மனிதனை மரணிக்கச் செய்கிறது இந்தக் கொடிய நோய். இந்த நோய்க்கு தற்காலிக சிகிச்சை பெற்று உலகில் உயிர் வாழ்வோர் எண்ணிக்கை எண்ணிலடங்கா. இதற்கு நிரந்தரத் தீர்வு என்பது இன்னும் கானல் நீராகவே உள்ளது. மனித இனத்தை அச்சுறுத்தும் உயிர்க்கொல்லி நோய்கள் தொடர்ந்து உருவாகிக்கொண்டே இருந்தாலும், நவீன மருத்துவ விஞ்ஞானத்தால் அவற்றை எதிர்கொண்டு […]