உச்சநீதிமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதாக்கள்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி, ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டு, அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, அதுவும் நிலைவையில் இருந்த நிலையில், அண்மையில் உச்சநீதிமன்றம் அதற்கு ஒப்புதல் அளித்தது.
நில உரிமைதான் எல்லா அதிகாரங்களையும் கொடுக்கும்!
ஒரு சமூகம் நிலத்தை இழந்தால் அதன் மொழி, இனம், பண்பாடுகள், அதிகாரங்கள் அனைத்தையும் இழந்து வறுமையின் கோரப்பிடியில் சிக்கி சீரழிய வேண்டியிருக்கும்.
கூர்க் முதல் ஸ்பிட்டி வரை: செல்லவேண்டிய 5 இடங்கள்!
இந்தியாவில் பார்க்கவேண்டிய சுற்றுலாத் தலங்களும் இடங்களும் எக்கச் சக்கமாக இருக்கின்றன. சுற்றுலாவில் விருப்பம் கொண்ட மக்கள் அதிகம் சென்றிடாத பகுதிகளுக்குச் செல்லும்போது அங்கே வாழும் சமூகங்களை ஆதரிக்கலாம். அதாவது கர்நாடக மாநிலத்தின் கூர்க்கில் உள்ள காபி தோட்டங்கள் முதல் ஸ்பிட்டி பள்ளத்தாக்கின் விவசாய முறைகள் வரை கற்றுக்கொள்ளலாம். பல்வேறுபட்ட நிலப்பரப்புகளைக் கொண்ட இந்தியா, சாகசப் பயணிகளுக்கு ஒரு வளமான அனுபவத்தை வழங்குகிறது. சமீப ஆண்டுகளில் ஒரு புத்துணர்வுள்ள சுற்றுலா அலை உருவாகியுள்ளது. பொதுவாக குடும்பம் மற்றும் நண்பர்களும் […]
விவசாயியாக மாறிய ஐ.ஏ.எஸ். அதிகாரி!
பஞ்சாபைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கஹான் சிங் பன்னு, மாநிலத்தின் பிரதானமான நிலத்தடி நீர் குறைபாட்டை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றுள்ளார். அதற்காக அவர் புதுமையான நெல் பயிரிடும் முறையை (SRB) உருவாக்கியுள்ளார். அவரது இந்த புதிய செயல்முறை தண்ணீரைச் சேமிக்கிறது. செலவைக் குறைத்து பணத்தை மிச்சப்படுத்துகிறது. மேலும், பாதுகாப்புடன் கூடிய விவசாயத்தை நோக்கி ஒரு மாற்றத்தை விதைக்கிறது. பஞ்சாபின் வளமான விவசாய கிராமத்தில் பிறந்து வளர்ந்த கஹான் சிங் பன்னுவின் வாழ்க்கையில் விவசாயம் என்பது […]
மாணவர்கள் தற்கொலையைத் தடுக்க தேசிய அளவில் குழு!
டெல்லி ஐஐடியில் பயின்ற மாணவர்கள் இருவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டனர். தங்கள் பிள்ளைகள் சாதிரீதியான பாகுபாடு காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர் குற்றம் சாட்டனர். ஆனால், இதுகுறித்த புகாரை காவல்துறை எடுத்துக்கொள்ள மறுப்பதால் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பெற்றோர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜே. பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், “கடந்த இரண்டு மாதங்களில், கல்லூரி […]
தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுப்பாரா பிரதமர்?
செய்தி: வரும் ஏப்ரல் 5-ம் தேதி பிரதமர் மோடி அண்டை நாடான இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுதொடர்பான தகவலை அந்நாட்டு அதிபர் அநுரா குமார திசாநாயக்க உறுதி செய்துள்ளார். இந்த பயணத்தின்போது திருகோணமலை மாவட்டம் சம்பூர் மின்னுற்பத்தி நிலையக் கட்டுமானப் பணிகள் தொடங்கி வைக்கப்படும் என்கின்றனர். இதற்காக இலங்கை மின்சார வாரியமும் இந்திய தேசிய அனல்மின் கழகமும் இணைந்து பணியாற்ற உள்ளது. கோவிந்த் கமெண்ட்: பிரதமர் மோடி ஜி கடல் கடந்து போனால் ஆரவாரமாக […]