இந்தியா

நகைக்கடன் வழங்கும் முறை எளிமையாக்கப்படுமா?

அசலுடன் வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டும் என்கிற ரிசர்வ் வங்கியின் புதிய விதி வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களாட்சியின் உச்சத்தை இன்னும் எட்டவில்லை!

இன்று ஒரு பக்குவம் இழந்த, தத்துவார்ந்த விவாதங்களை இழந்த கொடூர குரோத வசைபாடும் அரசியல் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற விழிப்போடு நாம் நம் அரசியல் கருத்துக்களை வைக்கவும் செயல்பாடுகளை வடிவமைத்துக் கொள்ளவும் வேண்டும். கடந்த 30 ஆண்டு காலமாக அரசியலுக்கு அடிப்படையான கொள்கை விவாதங்கள் நிராகரிக்கப்பட்டு வளர்ச்சி மற்றும் மேம்பாடு என்று பொருளாதாரத்தை மட்டுமே மையப்படுத்தி விவாதித்து மானுடத்தின் மதிப்பு மிக்க வாழ்க்கை விழுமியங்களை இழந்து வாழ்கின்றோம் என்ற புரிதலையும் ஏற்படுத்திக் கொண்டு செயல்பட […]

இந்தியாவின் போக்கையே திசை மாற்றிய தலைவர்!

எந்தவொரு தலைவரையும் எதற்காக நாம் நினைவு கூர்கிறோம்? ஒருவரை நினைவு கூர்வது என்பது அவர் செய்த நற்காரியங்களுக்காக என்ற வாழ்க்கையின் விழுமியமாக இருந்தாலும், அவர் விட்டுச் சென்ற நல்ல பணிகளுக்காகத் தான். அவை நமக்கு வழிகாட்டிடும் என்ற அடிப்படையில்தான் என்று உணர்ந்து நாம் தலைவர்களை நினைவு கூறுகின்றோம். அந்த வகையில் பார்த்தால் ராஜீவ்காந்தி இந்திய நாட்டுக்கு ஒரு முறைதான் பிரதமராக இருந்தார். அந்த ஐந்து ஆண்டுகளில் அவர் செய்த ஆளுகைச் செயல்பாடுகள் என்பது இன்றைய 21-ம் நூற்றாண்டின் […]

கொரோனாப் பரவல் குறித்து அச்சப்படத் தேவையில்லை!!

சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனாத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்களில் 257 பேர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக் கட்டுக்குள் உள்ளது. இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 257 பேர் சிகிச்சையில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகளே […]

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் நடந்த போர் குறித்தும், அந்த போர் திடீரென நிறுத்தப்பட்டது குறித்தும், பிரதமர் மோடி நேற்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது ரத்தமும் தண்ணீரும் ஒருங்கே பாய முடியாது என சிந்து நதி நீர் குறித்து பிரதமர் மோடி பேசினார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இனி பேச்சு நடந்தால், அது பயங்கரவாதத்தையும், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதிகளை குறித்தும் […]

ஒன்றுபட்டால் நமக்கே வெற்றி!

நம் நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில், அண்டை நாடுகள் எதாவது பிரச்சனையை உருவாக்குமானால், அதை வலுவாக ஒன்றுதிரண்டு அதை வெற்றிக் கொண்ட அனுபவம் ஏற்கனவே நமக்கு உண்டு. பாகிஸ்தான் ஏற்கனவே அந்த முன் அனுபவத்தை பெற்றிருந்தபோதும், சென்ற மாதம் காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய வன்முறை சர்வதேச அளவில் பெரும் பிரச்சனையானது.  அந்தக் கொடுமையான தாக்குதலுக்கு துணை நின்றவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என்றாலும், அதற்கு பாகிஸ்தானிய அரசின் ஒத்துழைப்பும் வலுவாகவே இருந்தது. […]