பிரபலங்களின் நேர்காணல்கள்

சென்னைக்கு ஏன் இந்த நிலைமை?

மக்கள் மனதின் குரல்: “மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்” என்று தான் நடித்த திரைப்படத்தில் சென்னை நகர சாலைகளைக் கடந்த படி, பாடுகிற படி நடித்திருப்பார் நாகேஷ். சென்னை என்கிற தலைப்பிலேயே திரைப்படங்களும் வெளிவந்திருக்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கி வளர்க்கப்பட்ட சென்னையின் தற்போதைய பரப்பளவு 426 சதுர கிலோமீட்டர். இதில் சென்னை மாநகராட்சி கணக்குப்படி ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள் வாழ்கிறவர்கள் 15,840 பேர். 2022-ம் ஆண்டு கணக்குப்படி நான்கு மாநகராட்சிகள், 1000-க்கும் மேற்பட்ட கிராமங்கள். சென்னை […]

பாய்ஸ் கம்பெனிக் காலம்!

பாய்ஸ் கம்பெனிகளில் சேர்ந்து பயிற்சிபெற்ற சிறார் நடிகர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் தமிழ் நாடகம் தானாகவே சீர்திருத்தம் அடைந்தது வீழ்ச்சி வளர்ச்சியாக மாறியது.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் – ’காதல் நீதானா’ என்றறியும் கதை!

தமிழ் திரையுலகில் மிக பிஸியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். தமிழ், தெலுங்கு, இந்தி என்று வெவ்வேறு மொழி, வெவ்வேறு வகைமைகளில் அமைந்த படங்களில் நடித்து வருபவர். ரசிகர்களை ஈர்க்கிற வசீகரிக்கிற வகையில் கனகச்சிதமாகத் தனது படங்களைத் தேர்ந்தெடுத்தவர். அப்படிப்பட்டவர் ப.பாண்டி, ராயன் படங்களுக்குப் பிறகு ஒரு படத்தை இயக்குகிறார்; அது காதல் வகைமையில் அமைந்த படம். அந்தப் படத்தில் தலைகாட்டாமல் வெறுமனே டைரக்‌ஷனை மட்டுமே கவனிக்கிறார் என்றால் எதிர்பார்ப்பு இன்னொரு திசையில் உயரும் தானே. அப்படியொரு […]

கவலைகளை மற; மகிழ்ச்சி தானாக வரும்!

இன்றைய நச்: மக்கள் தங்களுடைய துன்பங்களை நினைத்துக் கவலைப்படுகிறார்கள்; ஆனால், தங்களின் இன்பங்களை நினைத்து ஒருபோதும் மகிழ்ச்சியடைவதில்லை! – ஃபியோடர் தஸ்தாயெவ்ஸ்கி

எழுதுவது என்பது எளிதான செயலில்லை!

நூல் அறிமுகம்: கல்வியும் உளவியலும் எழுதுவது என்பது எளிதான செயலில்லை. நல்ல எழுத்துக்களை உருவாக்குதல் நல்ல உணவைச் சமைத்துப் பரிமாறுவதற்கு நிகரானவை. எழுத்துலகில் காலூன்றி நிற்பது அரிய கலை. பல நூல்களை உருவாக்கிப் பரிசுகளும் பெற்றவர் முனைவர் பாஞ். இராமலிங்கம். இவர் ‘கல்வியும் உளவியலும்’ என்ற தலைப்பில் இந்நூல் வடிவமைத்துள்ளார். சமூகத் தேவைகளில் ஒன்றான கல்விப் பற்றி ஏராளமான கல்வியாளர்கள் காலந்தோறும் எழுதி வருகின்றனர். இந்நூலாசிரியர் கல்விக் கொள்கைப் பற்றிய செய்திகளை உரியவண்ணம் பட்டியலிட்டுத் தந்துள்ளார். கல்வி கற்போனாகிய […]

மனச்சுமையைக் குறைப்பதே மனித மாண்பு!

தாய் சிலேட்: மற்றவரின் சுமைகளை இலகுவாக்கும் எவரும் இவ்வுலகில் பயனற்றவர்கள் இல்லை! – சார்லஸ் டிக்கின்ஸ்