நாட்டு நடப்பு

சமத்துவத்தை உருவாக்குவதே பிரச்சனைக்குத் தீர்வு!

உண்மையான சமத்துவத்தை கட்டியெழுப்புவதே, இந்த நாட்டின் தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்கள் அனைவரையும் ஒரு கொடியின் கீழ் கொண்டு வருவது தான் எங்களுடைய நோக்கம் மற்றும் குறிக்கோளாகும்.

+2 தேர்வு முடிவு: வழக்கம்போல் மாணவிகள் அதிக தேர்ச்சி!

தமிழகப் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 3,316 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 3 முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வெழுத 8 லட்சத்து 2,568 பள்ளி மாணவர்கள், 18,344 தனித்தேர்வர்கள் மற்றும் 145 சிறை கைதிகள் என ஒட்டுமொத்தமாக 8.21 லட்சம் பேர் வரை பதிவு செய்திருந்தனர். இதில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் […]

தமிழரின் கட்டுமானக் கலைக்கு உதாரணமான செட்டிநாட்டு வீடுகள்!

வீடு என்கிற வசிப்பிடங்களுக்கு நாம் தரும் மதிப்பு அவரவர் பொருளாதார ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப, அவரவர் பண்பாட்டிற்கு ஏற்ப, அந்தந்த பகுதிக்கான சூழலுக்கு ஏற்ப மாறுபட்டிருக்கிறது. மன்னர்களும் ஜமீன்களும் பெரு அரண்மனையில் அமோகமாய் வாழ்ந்திருக்கிறார்கள். எளிய கிராமப்புற விவசாயிகள் கூரை வேய்ந்த சிறு வீடுகளில் மிக எளிமையாக வாழ்ந்திருக்கிறார்கள். மலை வாழ் மக்களோ அவர்கள் வாழ்விடத்தை ஒட்டியபடி அவர்களும் எளிய வாழ்வையே மேற்கொண்டிருக்கிறார்கள்.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை துவங்கி ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரை வீடுகளுடைய பொதுவான […]

ஆபரேஷன் சிந்தூர்: 9 இடங்களைக் குறிவைத்தது ஏன்?

‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவத் தாக்குதலில் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களைக் குறி வைத்து தாக்கி உள்ளது இந்தியா.

பெருகிவளரும் நம்பிக்கை!

ஆஸ்திரேலியாவில்  கடந்த 2019-2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவு தந்த கோடைகால காட்டுத்தீ விபத்தின் போது மூன்று பில்லியன் விலங்குகள் இறந்துபோயின.

செல்லப் பிராணிகளின் தாகம் தீர்த்த நண்பர்கள் குழு!

ராஜஸ்தான் மாநிலத்தில் 35 கிராமங்களில் மாடுகள், செல்லப் பிராணிகள் மற்றும் பறவைகளின் தாகம் தீர்ப்பதற்காக தண்ணீர் தொட்டிகள் உருவாக்குதல், குளங்களை சீரமைத்தல் என சாதனை செய்துள்ளனர் ஏழு நண்பர்கள்.