பெரியாரும் தம்பியும் சாப்பிட்ட ஹோட்டல்கள்!
சொந்த ஊரில் நிதானமாய்ச் சுவைத்துச் சாப்பிடுவது தனி சுகம்! இசையை ரசிப்பதற்குத் தனி ஈடுபாடு இருப்பதைப் போல சாப்பிடுவதும் கூடத் தனி ரகம் தான்! எதற்கெடுத்தாலும் அரவை மிஷினுக்குள் தள்ளிவிடுவதைப் போல வாய்க்குள் தள்ளுகிறவர்கள் கொஞ்சம் நகர்ந்துவிடலாம். குமுதம் (09.07.98) சிறப்பிதழ் இணைப்பில் வெளிவந்த ‘ருசியான’ கட்டுரை இது : தலைப்பு : ‘’மூக்குப் புடைக்க…’’ … தூக்கத்தில் நடக்கிற வியாதி இருக்கிறதா உங்களுக்கு? அப்படியே படுக்கையை விட்டு ‘ஸ்லோ மோஷனில்’ […]
காற்று மாசுபாட்டால் அதிகரிக்கும் ஆபத்துகள்!
நாகரீக வளர்ச்சியின் காரணமாக இயற்கை அளித்துள்ள பல கொடைகளை மனிதகுலம் இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. இவற்றில் முக்கியமானது காற்று. சுவாசிக்கும் காற்றானது உயிர் வாழ இன்றியமையாத ஒன்று. இது பல்வேறு வாயுக்களின் கலவையாகும். விலங்குகள் மற்றும் தாவரங்களின் உயிர் வாழ்விற்கும் பூமியின் சுற்றுச்சூழல் சமநிலைக்கும் பல்லுயிர் பெருக்கத்திற்கும் ஆதாரமாக விளங்குகிறது காற்று. இது இல்லையேல் பூமியின் இயக்கம் நின்று போகும். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த காற்று மாசுபட்டு இருப்பது கவலை அளிக்கக்கூடிய ஒன்றாகும். ஓசோன் படலம் அதிகமாக […]
5000 ஆண்டுகளாக மனிதனுடன் பயணிக்கும் பேனா!
இன்று நாம் கற்பனைகளைக் காகிதத்தில் பதிய, தேர்வு எழுத, கையொப்பமிட, குறிப்பெடுக்க என பல வகைகளில் பயன்படுத்தி வரும் பேனாவிற்கு பின்னால் சுமார் 5000 ஆண்டு கால சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது. ஆரம்ப காலத்தில் மனிதர்கள் எழுத்துக்களைப் பயன்படுத்தவில்லை. அவர்கள் குகை சுவர்களில் ஓவியங்களை வரைந்தும், கற்கள் மற்றும் களிமண் பலகைகளில் குறியீடுகளை செதுக்கியும் தகவல்களை பதிவு செய்தனர். கிமு 3200-ஆம் ஆண்டு சுமேரியர்கள் (Sumerians) நாணலால் செய்யப்பட்ட எழுத்தாணியைக் கொண்டு களிமண் பலகைகளில் கியூனிஃபார்ம் (Cuneiform) […]
டெல்லி இளைஞர்களின் எழுச்சியை எப்படிப் பார்ப்பது?
சமூக வலைதளங்களில் சிறு பொறியாகத் தொடங்கிய இந்த இயக்கம் தற்போது வீதிப் போராட்டமாக உருவெடுத்து மக்கள் மத்தியில் பெருமளவில் கவனத்தைப் பெற்று வருகிறது.
ஒரு கப் ஐஸ்கிரீம் 5 லட்சமா? குளுகுளு சுவையின் உலக வரலாறு!
ஜுலை 19: தேசிய ஐஸ்கிரீம் தினம் கோடைக் காலத்தின் வெயிலைத் தணிக்கும் அமிர்தமாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு இனிப்பு உணவாக ஐஸ்கிரீம் இருக்கிறது. உலகளவில் இந்த சுவையான உணவைக் கொண்டாடுவதற்காகவே ஒரு தனி நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவே “தேசிய ஐஸ்கிரீம் தினம்”. தேசிய ஐஸ்கிரீம் தினத்தின் வரலாறு தேசிய ஐஸ்கிரீம் தினம் முதன்முதலில் அமெரிக்காவில் தான் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. யார் தொடங்கினார்கள்?: அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் (Ronald Reagan), அமெரிக்க […]
இந்திய ரயில்வே கடந்து வந்த பாதையும் நவீனமயமும்!
பயணங்கள் எப்போதும் இனிமையானவை. அதிலும் ரயில் பயணங்கள் சுவாரசிய அனுபவத்தை தரக்கூடியவை.