கதம்பம்

‘அல்வா’வுக்கே அல்வா வா?

செய்தி: இருட்டுக் கடை அல்வா உரிமையாளரின் மகளுக்கு வரதட்சணை கொடுமை. கோவிந்த் கமெண்ட்: என்னப்பா இது? எத்தனையோ பேருக்கு பாரம்பரியமா அல்வா கொடுத்துட்டு வர குடும்பத்துக்கே இப்போ அல்வா கொடுக்குறீங்களேப்பா!

‘ஹீமோபிலியா தினம்’ அறிவது அவசியம்!

இந்தியாவில் சுமார் 1,36,000 பேர் ஹீமோபிலியா ஏ பாதிப்பினால் அவதிப்படுவதாகச் சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது. இது அதிர்ச்சியானது தான்.

பொம்மைத் தொழிலில் கலக்கும் ஆசிரியை!

கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பை இழந்த பிறகு வாழ்வில் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்ட திவ்யா, பொம்மைகள் தயாரிப்பு என்ற முயற்சியைத் தொடங்கினார்.

நாட்டுப்புறக் கலைகளில் இருந்து தோன்றிய சாஸ்திரியக் கலைகள்!

பத்ம விருதாளர்களுக்கான பாராட்டு விழாவில் பேசிய டாக்டர் பத்மா சுப்பிரமணியன், பாமரக் கலைகளில் இருந்து சாஸ்திரியக் கலைகள் தோன்றியதாகக் கூறினார்.

வாழ்வின் மிக உயரிய பண்பு எளிமைதான்!

இத்தாலி நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் லியொனார்டோ டா வின்சி,  கட்டிடக் கலைஞர், கண்டுபிடிப்பாளர், பொறியியலாளர் மற்றும் சிற்பி போன்ற பல்துறை வித்தகராக விளங்கினார். தனது சிறப்பான ஓவியங்களின் மூலம் புகழ்பெற்றவராக அறியப்பட்டார். குறிப்பாக, மோனாலிசா மற்றும் தி லாஸ்ட் சப்பர் போன்ற உலக புகழ்பெற்ற ஓவியங்களைப் படைத்தவர். கண்டுபிடிப்புகளில் அதிக ஆர்வம் கொண்டவர். மிகச்சிறந்த கற்பனை வளம் உடையவரான டாவின்சி உடற்கூற்றியல் மற்றும் வானியல் துறைகளிலும் பங்களித்துள்ளார். தனது பன்முக ஆற்றலால் பிரபஞ்ச மனிதர் என்று […]

தமிழன் என்றால் யார்?

பெரியாருக்கும், குன்றக்குடி அடிகளாருக்கும் இடையே இறை நம்பிக்கை சார்ந்த கருத்து முரண் இருந்தாலும், அவர்களுக்கிடையே நல்ல நட்பு இருந்தது அனைவரும் பாராட்டும் விதத்தில் இருந்தது. இருவருக்குமிடையே இறை நம்பிக்கை தொடர்பாக நாகரீகமான விவாதம் நடைபெற்றுள்ளது. அவற்றில் சிலவற்றைக் காண்போம். (குன்றக்குடி அடிகளார் பெரியாருக்கு எழுதிய கடிதம்….) குன்றக்குடி டிசம்பர் 26, 1956 அன்புள்ள பெரியார் அவர்களுக்கு, திருவருள் இன்பம் யாண்டும் மலர்க! தாங்கள் 15.12.1956 இல் மதுரையில் நடந்த திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் அறிவித்திருக்கும் போராட்டச் […]