இயற்கையை அறிவது எளிதா?
தாய் சிலேட்: கண்ணுக்குத் தெரிகின்ற ஒவ்வொன்றும் கண்ணுக்குத் தெரியாத ஒன்றை மறைத்து வைத்திருக்கிறது! – ரெனே மாக்ரிட்
இயற்கையின் படைப்பில் ரோஜா பேரழகி தான்!
பிரபஞ்சத்தின் படைப்பில் எல்லாம் பேரழகாகத் தோன்றினாலும், மலர்களுக்கு என்று மனதில் தனி இடம் உண்டு. அன்பின் அடையாளமாக, மகிழ்ச்சியின் வெளிப்பாடாக, வாழ்த்து கூறல் என எதுவாக இருந்தாலும் மலர்களில் முதல் மரியாதை சிவப்பு ரோஜாவுக்கு தான்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா!
இன்றைய நச்: கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றுவது எப்படி? கெட்ட நேரம் தீய எண்ணத்தால் வரும். நல்ல நேரமாக மாற்ற எண்ணத்தை நல்லதாக மாற்றுங்கள். கெட்ட நேரம் தானாக ஓடி விடும். தீதும் நன்றும் பிறர் தர வாரா!
நல்லது நடக்கும்போது பிரபஞ்சம் இழுத்துக்கொண்டு வரும்!
“போலியான உலகில் வாசிப்புதான் ஒரு வாசகனுக்கு புதிய உலகத்தை திறந்து வைக்கிறது” என்றார் எழுத்தாளரும் கதை சொல்லியுமான பவா செல்லதுரை.
உருவ கேலி காமெடிக்கு என்ன செய்யப் போகிறோம்?
தமிழ் சினிமாவில் நகைச்சுவைக் காட்சிகளுக்கு என்று பல நல்ல நல்ல காட்சிகளை உதாரணத்திற்கு கருப்பு வெள்ளை காலத்தில் இருந்தே எடுத்துச் சொல்லலாம். நல்ல உதாரணங்கள் இப்போது வருகிற சினிமாக்களில் இருந்தும் காட்டலாம் என்றாலும், சம காலத்தில் காமெடி என்கிற பெயரில் நடைபெறும் உருவக்கேலிகளை சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது. இது தொடர்பாக நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை உதாரணமாகக் கூறலாம் இந்தப் படத்தில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சி தொடர்பாக நடிகை தேவயானி […]
சமூகத்தில் அறம் வளர, அன்பு பெருக…!
இன்றைய நச் சம்பாதிக்கும் பொருள்களில் அதிகமாக மிகுதியிருந்தால், அதை முறைப்படி பிறர்க்கு உதவுவது மனிதனின் கடமை. குறைந்தபட்சம் தனது வருமானத்தில் நூறில் ஒரு பங்கு ஒதுக்கித் தன்னலமற்ற ஈகையாக்கிப் பிறர்க்கு உதவுவது சமுதாயத்தில் அறம் வளர, அன்பு ஓங்க ஏற்ற நற்செயலாகும். – தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி