வாசிப்பின் ருசி:
எழுதுபவனுக்கு எவ்வளவு நிதானமும்
ஆழ்ந்த அமைதியும் வேண்டுமோ
வாசகனுக்கும் அதே அளவு நிதானமும்
ஆழ்ந்த ஈடுபாடும் உள்ளதுதான்
சிறந்த ரசனையாகும்!
– எழுத்தாளர் ஜெயகாந்தன்
வாசிப்பின் ருசி:
எழுதுபவனுக்கு எவ்வளவு நிதானமும்
ஆழ்ந்த அமைதியும் வேண்டுமோ
வாசகனுக்கும் அதே அளவு நிதானமும்
ஆழ்ந்த ஈடுபாடும் உள்ளதுதான்
சிறந்த ரசனையாகும்!
– எழுத்தாளர் ஜெயகாந்தன்