சில்லென்ற அன்பும் நெகிழ்வும்…!

பரண்:
டி.ஆர்.மகாலிங்கத்தை மீண்டும் திரையுலகில் உயர்த்திய ‘மாலையிட்ட மங்கை” படத்தைத் தயாரித்தவர் கவிஞர் கண்ணதாசன்.
அவருடைய இசைக்கச்சேரி ஒன்றில் கண்ணதாசன் பேசும்போது மனநிறைவோடு சற்றுத்தலைகுனிந்த படி டி.ஆர். மகாலிங்கம் இருக்கும் இந்தப் படத்தை, சோழவந்தானுக்கு அருகில் இருக்கும் மகாலிங்கத்தின் சொந்த வீட்டிலிருந்து வாங்கி வந்தேன்.
அன்றைய நிழல் என்றாலும் எவ்வளவு பசுமையான, அருமையான நிழல்!!
– மணா
Comments (0)
Add Comment