கவிதை என்பது என்ன?

வாசிப்பின் ருசி:

கவிதை என்பது…
ஒரேயொரு மணல்துகளில் உலகைக் காண்பது;
ஒரேயொரு காட்டு மலரில் விண்ணகத்தைப் பார்ப்பது;
உள்ளங்கையில் முடிவற்ற எண்ணிக்கையை மூடிவைப்பது;
ஒரு மணிநேரத்தில் ஒரு முடிவற்ற யுகத்தைக் காண்பது!

– கவிஞர் வில்லியம் பிளேக்

Comments (0)
Add Comment