இயற்கையைப் பாதுகாப்போம்!

படித்ததில் ரசித்தது:   

மனித இனம் மிகவும் பைத்தியக்கார இனம். அவன் கண்ணுக்குத் தெரியாத கடவுளை வணங்குகிறான். கண்ணுக்குத் தெரியும் இந்த இயற்கையை அழிக்கிறான், அவன் அழிக்கும் இந்த இயற்கைதான் கடவுள் என்பதை அறியாமல்!

– ஹுபர்ட் ரீவ்ஸ்

Comments (0)
Add Comment