துன்பம் மட்டும் எப்படி நிரந்தரமாக இருக்க முடியும்?

தாய் சிலேட்:

எல்லாவித ஆனந்தங்களும்
தற்காலிகமானதாக இருக்கும்போது
தண்டனை மட்டும்
எப்படி நிரந்தரமாக இருக்க முடியும்!

– ஓஷோ

#oshofacts #ஓஷோ

Comments (0)
Add Comment