வாசகனை மகிழ்ச்சியடையச் செய்வதே நல்ல படைப்பு!

படித்ததில் ரசித்தது:

எழுதுவது எனக்குச் சிறிதாவது
மகிழ்ச்சியளிக்க வேண்டும்
அந்தச் சிறு மகிழ்ச்சியையாவது
அந்த எழுத்து, இன்னொருவருக்கு
ஏற்படுத்த வேண்டும்!

– எழுத்தாளர் அசோகமித்திரன்

Comments (0)
Add Comment