நாசியைத் தொடாத வாசனை!

வாசிப்பின் ருசி:

மல்லிகை தோட்டத்தில் பணியாற்றுபவர்களைக் கேட்டேன்,

வாசத்திலேயே உழவுவது எப்படி என்றும்,

கொடிக்குக் கொடி கைதுழாவி மலர்களை கொய்தெடுக்கையில் எவ்வித உணர்கிறீர்கள் என்றும்,

“வயிறு காந்துகையில் வாசனை நாசியைத் தொடுவதில்லை” என்றனர்.

     – கவிஞர் யுகபாரதி எழுதிய  ‘முனியாண்டி விலாஸ்’ நூலிலிருந்து.

Comments (0)
Add Comment