திறமையைவிட, வெளிப்படுத்தும் சூழலே அதை கவனிக்க வைக்கிறது!

தாய் சிலேட்: 

மனிதனுடைய
திறமை பெரிதல்ல;
கிடைக்கின்ற சந்தர்ப்பமே
அவனை
பிரகாசிக்கச் செய்கிறது!

– கவியரசர் கண்ணதாசன்

Comments (0)
Add Comment