பகுத்தறிவுடன் வாழக் கற்றுத்தருவதே கல்வி!

இன்றைய நச்: 

கல்வி என்பது
மாணவரை எழுத வைப்பதோ அல்லது

படிக்க வைப்பதோ அல்ல;
மாறாக படிக்கின்ற மாணவரைக்
கேள்வி கேட்கவும் சிந்திக்கவும் வைக்க வேண்டும்;
பகுத்தறிவுடன் வாழக் கற்றுத்தர வேண்டும்!

– அண்ணல் அம்பேத்கர்

Comments (0)
Add Comment