உழைப்புதான் மக்களை வறுமையில் இருந்து மீட்கும் ஆயுதம்!

இன்றைய நச் :

கடுமையான உழைப்பே
மக்களை வறுமையிலிருந்து மீட்கும்;
சமதர்ம சமுதாயம் மலர
வன்முறை தேவை இல்லை;
கல்வியும் உழைப்பும் போதுமானது!

– காமராஜர்

Comments (0)
Add Comment