மனிதன் என்பவன் ஒளியினாலான நதி!

தாய் சிலேட்:

மனிதம் என்பது
ஒளியினாலான நதியாகும்;
அது தற்காலிக ஓடைகளைக் கடந்து
நிரந்தரமான கடலை நோக்கி ஓடுகிறது!

– கலீல் ஜிப்ரான்

Comments (0)
Add Comment