பாட்டெழுதவந்த பாட்டாளி…!

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவுநாள் இன்று (ஏப்ரல் 13, 1930 – அக்டோபர் 8, 1959)

‘சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்ன பண்ணி கிழிச்சீங்க!’

– பாண்டித்தேவன் திரைப்படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய வரிகள்.

நன்றி என்.எஸ்.கே.நல்லதம்பி முகநூல் பதிவு.

Comments (0)
Add Comment