வறுமையும் தனிமையும் மிகக் கொடிது!

இன்றைய நச்:

வறுமை என்பது
உண்ண உணவின்றி,
உடுத்த துணி இன்றி,
வசிக்க வீடு இன்றி
இருப்பது மட்டுமே என்று
சில நேரங்களில்
நாம் நினைக்கிறோம்;
யாருக்கும் தேவைப்படாமல்,
யாராலும் விரும்பப்படாமல்,
யாராலும் கவனிக்கப்படாமல் இருப்பதுதான்
வறுமையிலும்
மிகப்பெரிய வறுமை!

– அன்னை தெரசா

Comments (0)
Add Comment