நாகரீகம் தெரிந்த திருடர்!

செய்தி:

திருச்சி மாவட்டம் துறையூரில் வசிக்கும் வங்கி மேலாளரின் வீட்டில் புகுந்து, ஸ்கூட்டரைத் திருடிய திருடன், “மன்னித்து விடுங்கள் பிரதர்“ என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

கோவிந்த் கேள்வி:

தற்செயலாக திருடினாலும் மிகவும் இங்கிதமும் நாகரீகமும் தெரிந்த திருடராக இருப்பார் போலிருக்கிறதே!

Comments (0)
Add Comment