இந்தக் கொடுமையை எங்கபோய் சொல்றது?

செய்தி: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, குடும்பப் பிரச்சினை புகாரில் மனைவியிடம் ஒப்படைப்பதற்காக கணவர் கொடுத்த நகைகளை ஒப்படைக்காமல், 38 பவுன் நகைகளை அபகரித்த குற்றச்சாட்டில் திருமங்கலம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

கோவிந்து கேள்வி: “கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப் போனா, அங்கே ஒரு கொடுமை திங்திங்குன்னு ஆடுச்சாம்”ங்கிற கிராமப்புற சொலவடை மாதிரில்லே இருக்கு?

Comments (0)
Add Comment