கவலையைப் பற்றிக் கொள்வது ஏன்?

இன்றைய நச்:

சந்தோஷமாக
நினைத்திருக்க
எத்தனையோ
கணங்கள் இருக்கின்றன;
ஆனால், மனம் ஏன்
துயர நொடிகளையே
பூதாகரமாக்கிப்
புலம்பி தவிக்கிறது!

– எழுத்தாளர் பெருமாள் முருகன்

Comments (0)
Add Comment