வாழ்வை செழுமையாக்கும் வழிகள்!

படித்ததில் ரசித்தது:

வாழ்க்கை என்பது இந்தக் கணத்தில் நடப்பது, ஏதோ ஒரு கற்பனையான தருணத்தில் அல்ல; எனவே, இப்போது நீங்கள் எடுத்து வைக்கும் முதல் அடியே முக்கியமானது. அந்த அடி சரியான திசையில் இருந்தால், முழு வாழ்க்கையும் உங்களுக்கு செழுமையாக இருக்கும்.

– ஜே.கிருஷ்ணமூர்த்தி

Comments (0)
Add Comment