மேட்டூர், பவானிசாகர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு!

செய்தி:

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் விளைவாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்திருக்கிறது, பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்திருக்கிறது.

இதனால் அணையில் இருந்து உபரி நீரை திறந்துவிட்டு கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடக்கூடிய அளவிற்கு சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

கோவிந்த் கேள்வி:

மனிதர்கள் வழங்க மறுக்கும் நீரை இயற்கை தலையிட்டு சமன்படுத்த வேண்டும் போல் இருக்கிறதே?

#மேட்டூர்_அணை #பவானிசாகர்_அணை #இயற்கை #கனமழை #உபரி_நீர் #mettur_dam #Bhavanisagar_Dam #heavy_rain #water #nature

Comments (0)
Add Comment