போதைப்பொருள் இல்லாத இந்தியா எப்போது சாத்தியம்?

செய்தி:

“போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்” – மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அழைப்பு.

கோவிந்த் கேள்வி:

உங்கள் மனதின் குரல்படி போதைப் பொருளே இல்லாத இந்தியாவை உருவாக்க விருப்பப்பட்டதெல்லாம் சரிதான். ஆனால், அதேசமயம் எந்த போதைப் பொருளும் வந்து இறக்குமதியாகாத துறைமுகங்களை முதலில் உருவாக்குங்கள்.

அதற்குப் பிறகு தானாகவே போதைப் பொருள் புழக்கம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். இது மக்களின் மனதைப் போல எதிரொலிக்கிறது.

Comments (0)
Add Comment