அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயர்களை நீக்க வேண்டும்!

செய்தி: 

தெருக்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கியதைப் போலவே, அரசுப் பள்ளிகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.

கோவிந்து கேள்வி: 

நல்ல யோசனையைத் தான் சரியான நேரத்தில் சொல்லியிருக்கீங்க. அரசுப் பள்ளிகளில் சாதி பெயர்களை நீக்கச் சொல்லி, ஒரு தேவையான முடிவை அறிவிச்சு இருக்கீங்க.

அதைப்போலவே முன்னாள் நீதிபதியான சந்துரு அண்மையில் சமர்ப்பித்த அறிக்கையில் சொல்லியிருக்கிறபடி, பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் தங்கள் சாதிய அடையாளத்தைக் காட்டும் வகையில் கயிறுகளை அணிந்துகொள்வதைப் பற்றியும் முடிவெடுத்து அறிவித்தால் நன்றாக இருக்கும் இல்லையா?

அரசுப் பள்ளிசாதிசாதிய அடையாளங்கள்சென்னை உயர் நீதிமன்றம்
Comments (0)
Add Comment