திமுக வேலை செய்திருக்காவிட்டால் கார்த்தி சிதம்பரத்திற்கு டெபாசிட் கூட கிடைத்திருக்காது!

செய்தி :

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அளித்திருக்கும் பேட்டியில், “சிவகங்கையில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரத்திற்கு திமுக வேலை செய்யாவிட்டால் டெபாசிட் கூட கிடைத்திருக்காது” என்றிருக்கிறார்.

கோவிந்த் கேள்வி :

காங்கிரஸில் இருந்த அனுபவப்பட்ட ஒருவரே இப்படிச் சொல்லியிருப்பது சற்று ஆச்சரியம் தான்.

நல்ல வேலை விளவங்கோடு தொகுதியில் காங்கிரசைச் சேர்ந்த விஜயதாரணி ராஜினாமா செய்து, இடைத்தேர்தல் வந்ததைப் போல சிவகங்கையிலும் கார்த்தி சிதம்பரத்தை ராஜினாமா செய்யச் சொல்லாமல் விட்டிருக்கிறாரே என்பது ஆச்சரியமான ஒன்றுதான்.

evks-elangovanKarti P Chidambaramஇவிகேஎஸ் இளங்கோவன்கார்த்தி சிதம்பரம்
Comments (0)
Add Comment