இப்போதாவது புரிஞ்சதே!

செய்தி:

கேரளாவில் முல்லைப் பெரியாறு அணையின் குறுக்கே புதிய அணை கட்டும் திட்டம் இல்லை  – நாடாளுமன்றத்தில் அமைச்சர் அறிவிப்பு

கோவிந்து கேள்வி:

பெரியாறுப் பாசன விவசாயிகளின் வயலையும் வாழ்வையும் புரிஞ்சுக்க இவ்வளவு காலம் வேண்டியிருக்கு போல. பரவாயில்லை, இப்பவாவது புரிஞ்சதே!

keralamullai periyar damகேரளாபெரியாறுப் பாசன விவசாயிகள்முல்லைப் பெரியாறு அணை
Comments (0)
Add Comment