குழந்தை வளர்ப்பு என்னும் கோட்பாடு!

இன்றைய நச்: 

சோறுபோட்டு வளர்ப்பது மட்டுமே குழந்தை வளர்ப்பு ஆகிவிடாது. நல்லன சொல்லிக் கொடுப்பதும், நல்லன அல்லாதவைகளிலிருந்து அவர்களை விலகியிருக்கச் செய்வதுமே குழந்தை வளர்ப்பின் மிகமுக்கியமான அங்கமாக இருக்கிறது. கெட்ட விஷயங்களிலிருந்து விலகி இருக்கிற குழந்தைகள்தான் பிற்காலத்தில் சாதனை படைக்கும் பலமுள்ளவர்களாகிறார்கள்.

– எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.

balakumaran factsபாலகுமாரன்
Comments (0)
Add Comment