உள்ளத்தை நிறைத்த உணர்வு!

வாசிப்பின் ருசி:

ஒரே ஒரு ஜன்னலின்
ஒரே ஒரு கதவைத் திறந்தேன்;
ஒரே ஒரு பழுப்பு இலை
காற்றில் உள்ளே வந்தது;
எல்லாமே வந்துவிட்டதாக
இந்த அறை நிரம்பிவிட்டது.

~ வண்ணதாசன்

script of vannadhasanவண்ணதாசன்
Comments (0)
Add Comment