தமிழர்களுக்கே உரிய பெருமை!

வாசிப்பின் ருசி:

ஒருவன் தன் சொந்த மொழியிலேயே பேரிலக்கியங்களை வாசிப்பதென்பது ஒரு பெரும் வரம். கிரேக்கர், சீனர் உட்பட உலகின் மிகச் சில மக்களுக்கே அந்த அதிர்ஷ்டம் உள்ளது.

இந்தியாவில் தமிழர்களுக்கு மட்டுமே அது சாத்தியம். எனக்கு தமிழ் தாய்மொழியாக இல்லாவிட்டாலும் தாய்க்குத் தாய்மொழி அல்லவா!

– ஆற்றூர் ரவி வர்மா, மலையாள மொழிக் கவிஞர்

#attoor_ravi_varma #ஆற்றூர்_ரவி_வர்மா

Comments (0)
Add Comment