உலகையே சொர்க்கமாக மாற்றிவிடுகிறது அன்பு!

தாய் சிலேட்:

தூய்மை,
பொறுமை,
விடாமுயற்சி
இந்த மூன்று
நற்குணங்களுடன்
அன்பும் சேர்ந்துவிட்டால்
உலகமே
சொர்க்கமாகிவிடும்!

– விவேகானந்தர்

#vivekanandhar_quotes #விவேகானந்தர்

Comments (0)
Add Comment