நேசம் பாராட்டுதல் அவசியம்!

படித்ததில்  ரசித்தது:

மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும்;
மதித்து நடக்க வேண்டும்;
கூடுமானவரை ஒருவரையொருவர் எப்போதும்
வாழ்க வாழ்க என்று வாழ்த்திக் கொண்டே
இருக்க வேண்டும்;
அப்போது தான் நேசம் வளரும்;
வெறுப்பு நீங்கும்;
நன்மை ஏற்படும்!

– வேதாத்திரி மகரிஷி 

Comments (0)
Add Comment