எண்ணங்கள்தான் மனிதனை உருவாக்கும் சிற்பி!

படித்ததில் ரசித்தது:

ஒருவருடைய எண்ணத்தை அறிந்து கொள்ள
அவரவர் எண்ணத்தால் மட்டுமே முடியும்;
அகத்தூய்மைத் தொடர்ந்து செய்து வந்தால் தான்
மனிதன் குணத்தில் உயரமுடியும்;
வேண்டாத எண்ணங்களை ஒதுக்க ஒதுக்க
மனிதன் உயர்கிறான்;
அவரவர் வாழ்க்கையின் சிற்பி
அவரவர் எண்ணங்களே!

– வேதாத்திரி மகிரிஷி

Comments (0)
Add Comment