நான் யார்?

படித்ததில் ரசித்தது:

உலகம் என்னைப் பற்றி என்ன நினைக்கிறதோ எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை நான் கடற்கரை ஓரத்தில் விளையாடும் ஒரு சிறுவன்.

இன்னும் கண்டுபிடிக்கப்படாத உண்மை என்னும் பெரும்கடல் என் முன் விரிந்து கிடக்க, கடற்கரையில் சிதறிக் கிடக்கும் கூழாங்கற்களில் வழுவழுப்பானதையும், சங்குகளில் அழகானதையும் தேடிக் கண்டுபிடிக்க முயற்சி  செய்து கொண்டிருப்பவன்.

– சர் ஐசக் நியூட்டன்

  • நன்றி: சுபமங்களா, அக்டோபர் – 1994.
Comments (0)
Add Comment