உதவும் குணத்தில் ஒன்றிணைந்த உள்ளங்கள்!

தமிழ் சினிமாவில், அடுத்தவருக்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தில் தங்கள் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த நடிகர்கள் என்றால் அது,

1) கலைவாணர் திரு என்.எஸ்.கிருஷ்ணன்
2) திரு.எம்.ஜி.ஆர்
3) திரு.விஜயகாந்த்
– இவர்கள் மூவர் மட்டுமே.

இதில் சுவாரசியம் என்னவென்றால், மற்றவருக்கு உதவும் கொள்கையில் கலைவாணர் அவர்களின் பாதையைப் பின்பற்றியவர் எம்.ஜி.ஆர்., எம்.ஜி.ஆரின் பாதையைப் பின்பற்றியவர் விஜயகாந்த்.

– நன்றி: என்.எஸ்.கே. நல்லதம்பி

Comments (0)
Add Comment