ஆய்ந்தறிந்து சிறப்பாகச் செயல்படு!

பல்சுவை முத்து :

நாம் எங்கு, எவ்வாறு,
என்ன நிலையில் இருக்கிறோம்,
இவற்றைக் கொண்டு பிறருக்கு
என்ன செய்ய முடியும் என்று
முடிவு செய்து, நமது கடமையை
அன்போடு, சிறப்பாகச் செய்வது
நல்லது!

– வேதாத்திரி மகரிஷி

Comments (0)
Add Comment