தொழிலாளர்களுக்கு லாபத்தில் பங்கு கொடுத்த பெரியார்!

ஈரோடு நேதாஜி வீதியில் இருக்கிறது பெரியார் ஒருகாலத்தில் வைத்திருந்த மஞ்சள் மண்டி.

நூறு ஆண்டுகளுக்கு மேலாக இப்போதும் இருக்கும் அந்த மஞ்சள் மண்டி பெரியாரின் பொறுப்பில் இருந்தபோது, வணிகத்தில் வரும் லாபத்தில் ஒரு பங்கைத் தொழிலாளர்களுக்கும் பிரித்துக் கொடுத்திருக்கிறார்.

பெரியாரின் குடும்ப வாரிசுகள் இப்போதும் அதே மஞ்சற் மண்டியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

Comments (0)
Add Comment