சமூகத்திற்குத் தொண்டாற்றும் உணர்வை வளர்த்துக் கொள்வோம்!

இன்றைய நச் :

மாணவர்களையும் இளைஞர்களையும்
கேட்டுக் கொள்கிறேன்;
சமூகத்திற்குத் தொண்டாற்றும் உணர்வை
வளர்த்துக் கொள்ளுங்கள்;
எதிர்கால சமூகத்தின் சுமையைத்
தாங்க வேண்டிய பொறுப்பு
உங்களுடையது;
எந்த நிலையிலும் சூழலிலும்
நீங்கள் இதை மறந்துவிடக் கூடாது!

– அண்ணல் அம்பேத்கர்

Comments (0)
Add Comment