உழைக்கும் மக்களைச் சுரண்டும் பேராபத்து!

பல்சுவை முத்து:

உழைத்து உழைத்து
உருக்குலைந்து போன
மக்களை,
மேல் எழும்பிவிடாமல்
அழுத்தி வைக்கும்
ஆபத்தான ஆயுதங்களே
மதமும், கடவுளும்!

– லெனின்

Comments (0)
Add Comment