தந்திரங்களால் ஆன உலகம்!

பல்சுவை முத்து:

காடு சுருங்கிக் கொண்டே வந்தது. மரங்களோ கோடரிக்கே வாக்களித்தன.

கோடரி தன் கைப்பிடி மரத்தாலானது என்பதால் தானும் ஒரு மரமே என காட்டின. மரங்களை நம்பவைக்கும் தந்திரத்தை கை கொண்டிருந்தது.

– துருக்கியப் பழமொழி

Comments (0)
Add Comment