தலைமுறைகளை முன்னேறச் செய்யும் பௌத்தம்!

படித்ததில் ரசித்தது:

“எனக்கு வயதாகிறது, எனது பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள எனக்கு இளைஞர்களின் உதவி தேவைப்படுகிறது.

துரதிர்ஷ்டவசமாக நான் ஒரு சர்க்கஸ் கூடாரத்தின் மைய தூண் போன்று இருக்கிறேன். நான் விழுந்தால் மொத்த கூடாரமும் விழுந்து விடும்.

நான் ஒரு மாற்று கண்டுபிடித்திருக்கிறேன். நான் பௌத்தம் தழுவ முடிவு செய்திருக்கிறேன். அது வரும் தலைமுறைகள் மேலும் முன்னேற வழி செய்யும்.

– தேசத்தந்தை பாபாசாகேப் அம்பேத்கர்.

Comments (0)
Add Comment