வாசிக்க முடியாத மனிதனின் மறுபக்கங்கள்!

பல்சுவை முத்து:

மனிதர்கள் கடைசி வரை
இன்னொரு மனிதரிடம்
தன்னை வாசித்துக்
காட்டிவிடுவது இல்லை;
ஒளித்து வைத்தவை என்று அல்ல,
வாசிக்க அவசியமற்றவை
என்று தீர்மானிக்கப்பட்ட
பக்கங்கள் அவை!

– வண்ணதாசன்

Comments (0)
Add Comment